
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை உள்ளது உள்ளவாறே ஒளிவு மறைவு இன்றி எழுதியுள்ளார். அவரது இளமைப் பருவ நிகழ்ச்சிகள் மிகவும் உருக்கமானவை. உயிர் என்றால் என்ன? வறுமை ஏன் ஏற்படுகிறது? இறைநிலை என்றால் என்ன? என்ற ஆராய்ச்சி செய்யும்போது கொண்ட அனுபவங்கள், அவரது வெளிநாட்டு அனுபவங்கள் ஆகியவற்றைக் குறித்து எழுதியுள்ளார்.