கொழும்பு அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.

கொழும்பு அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.

27-08-2023 அன்று காலை இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள 7 மாடிகள் கொண்ட கொழும்பு அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

வாழ்க வளமுடன்.