தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

17-07-2023 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ SKM. மயிலானந்தன் அவர்கள், துணைவேந்தர் Dr. V. திருவள்ளுவன் அவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள். 

வாழ்க வளமுடன்.