மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

15-06-2023 அன்று காலை உலக சமுதாய சேவா சங்கமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து யோகமும் மனித மாண்பும் YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்களுடன் துணைவேந்தர் Dr. குமார் அவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள். 

வாழ்க வளமுடன்.