திருவள்ளுவர் பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
13-03-2023 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கமும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் இணைந்து யோகமும் மனித மாண்பும் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. ஆறுமுகம் அவர்கள், நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM....